sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

/

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்

ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்


ADDED : மே 12, 2025 03:19 AM

Google News

ADDED : மே 12, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காரை வாய்க்கால் பகுதி காலிங்கராயன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. ஏப்.,30ல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ஒரு மாதத்தில் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் வாய்க்காலில் ஆகாயத்தா-மரை ஆக்ரமித்துள்ளதால், நீரோட்டம் வெகுவாக தடைபடும். வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கரையில் வெளியேறும் நிலை உள்-ளது. விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us