sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கருப்பண்ணசுவாமி கோவிலில் பாலாலயம்

/

கருப்பண்ணசுவாமி கோவிலில் பாலாலயம்

கருப்பண்ணசுவாமி கோவிலில் பாலாலயம்

கருப்பண்ணசுவாமி கோவிலில் பாலாலயம்


ADDED : செப் 06, 2024 07:35 AM

Google News

ADDED : செப் 06, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணி தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக பாலாலயம் நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் திலகவதி தலைமை வகித்தார்.

அமைச்சர் முத்துசாமி, எம்.பி., பிரகாஷ், 45வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பணிகளை முடித்து ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.






      Dinamalar
      Follow us