sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானைகளால் வாழை சேதம்

/

யானைகளால் வாழை சேதம்

யானைகளால் வாழை சேதம்

யானைகளால் வாழை சேதம்


ADDED : ஜன 26, 2025 04:14 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம், மேட்டுக்-காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 60; தன்னு-டைய மூன்றரை ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், வாழைத்தோட்டத்தில் புகுந்தது. 150க்கும் மேற்-பட்ட வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதேபோல் தங்கமுத்து என்பவரது தோட்டத்திலும் புகுந்த யானைகளால் வாழை மரங்கள் சேதமாகின. இதுகுறித்து விவசா-யிகள் கூறியதாவது: வேதபாறை வனப்பகுதியில் இருந்து இந்த யானைகள் வருகின்றன. கடந்த பத்து நாட்களாக இப்பகுதியில் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்கின்றன. வனத்து-றையினர் விரட்டினாலும் தோட்டத்தில் புகுவது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us