sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாழை இலை வியாபாரி மர்மச்சாவால் பரபரப்பு

/

வாழை இலை வியாபாரி மர்மச்சாவால் பரபரப்பு

வாழை இலை வியாபாரி மர்மச்சாவால் பரபரப்பு

வாழை இலை வியாபாரி மர்மச்சாவால் பரபரப்பு


ADDED : பிப் 08, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலுாரை சேர்ந்தவர் ரவி, 55; கடந்த எட்டு ஆண்டுகளாக, சத்தியமங்கலம் பகுதியில் தங்கி, வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கரட்டூர் பகுதியில் மயங்கி கிடந்தார். அப்பகுதியினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us