sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்

/

ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்

ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்

ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை, வன எல்லைக்கு அருகாமையில் உள்ள ஜரத்தல் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தது.

அப்பகுதியில் வாழை தோட்டத்திலும், நெல் வயலிலும் புகுந்து, தின்றும், மிதித்தும் பயிர்களை சேதம் செய்தது. சத்தம் கேட்டு எழுந்த விவசாயிகள், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வெகு நேரத்துக்குப் பிறகு பயிர்களை சேதம் செய்த நிலையில், வனத்தில் நுழைந்தது. யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

* ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களில் நேற்று உலா வந்தது. சிறிது நேரம் கழிந்த நிலையில் சாலையை கடந்து சென்றது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us