ADDED : டிச 16, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழை விற்பனை நடந்தது. கதளி ரகம் கிலோ, 32 ரூபாய், நேந்-திரன் கிலோ, 58 ரூபாய்க்கு விற்றது.
இதேபோல் பூவன் தார், 350 ரூபாய், செவ்வாழை, 680 ரூபாய், மொந்தன், 390 ரூபாய், ரஸ்தாளி, 550 ரூபாய்க்கும் விற்றது. ஏலத்துக்கு வரத்தான, 2,200 வாழைத்தார்கள், 5.35 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, வியாபா-ரிகள் தெரிவித்னர்.

