தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாம்பால் பகீர்

பாம்பால் பகீர்

பாம்பால் பகீர்


ADDED : செப் 05, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி அணைகட்டுரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டு படுக்கை அறையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வினோத சத்தம் கேட்டது.

அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது, 3 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள், 20 நிமிடம் போராடி பாம்பை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.

* ஈரோடு பழைய பாளையம் இந்து நகரை சேர்ந்தவர் பிரதீப். இவரது வீட்டு

கூரையில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 4 அடி நீள சாரை பாம்பு இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு நிலைய வீரர்கள், 15 நிமிடம் போராடி பாம்பை பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us