sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 10 நாட்களில் 7 அடி உயர்வு

/

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 10 நாட்களில் 7 அடி உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 10 நாட்களில் 7 அடி உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 10 நாட்களில் 7 அடி உயர்வு


ADDED : ஜூன் 26, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில், 105 அடி உயரத்துக்கு நீர் தேக்கி வைக்கலாம். மொத்த கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்தது. கனமழை காரணமாக கோவை மாவட்டம், பில்லுார் அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் பவானிசாகர் அணைக்கு திறக்கப்பட்டதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

கடந்த, 15ல், 83.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 7 அடி வரை உயர்ந்து, நேற்று மாலை, 90.50 அடியாக உயர்ந்தது.

அதேபோல் கடந்த, 15ல், 17.7 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 21.9 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 3,016 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து மொத்தம், 1,350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us