sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் நீர்மட்டம் 'கிடுகிடு' நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்வு

/

பவானிசாகர் நீர்மட்டம் 'கிடுகிடு' நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 'கிடுகிடு' நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 'கிடுகிடு' நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்வு


ADDED : மே 28, 2025 01:00 AM

Google News

ADDED : மே 28, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. பில்லுார் அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் பவானி ஆறு வழியாக அணையை வந்தடைகிறது.

நேற்று அணை நீர்வரத்து, 18 ஆயிரத்து, 461 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம், 75.57 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 13.4 டிஎம்சி ஆக உள்ளது. அதாவது நேற்று முன்தினம், ௨.௫ அடி உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில், ௩ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us