sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பர்த் டே' சீட்டாட்டம் 8 பேர் கும்பல் 'அலேக்'

/

'பர்த் டே' சீட்டாட்டம் 8 பேர் கும்பல் 'அலேக்'

'பர்த் டே' சீட்டாட்டம் 8 பேர் கும்பல் 'அலேக்'

'பர்த் டே' சீட்டாட்டம் 8 பேர் கும்பல் 'அலேக்'


ADDED : நவ 13, 2024 03:12 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறச்சலுார்:ஈரோடு, பட்டேல் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ், 61; வீரப்பன்சத்திரம் காளியப்பா வீதி வெங்கடேஷ், 31; வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதி கண்ணன், 33; திண்டல், நல்லியம்பாளையம் அரவிந்தன், 35; ரங்கம்பாளையம் குணசேகரன், 46; கருங்கல்பாளையம், அரசு இளங்கோ வீதி கோபிநாத், 28; பி.பி.அக்ரஹாரம், பாவேந்தர் வீதி சவுந்தர்யன், 20; முத்தம்பாளையம், வெற்றிவேல் நகர் முருகானந்தம், 44, ஆகியோர், அறச்சலுாரில் வாழை தோட்ட வலசு என்ற இடத்தில், ஒரு தோப்பில் சீட்டாட்டம் ஆடினர்.

ரோந்து சென்ற அறச்சலுார் போலீசார், எட்டு பேரையும் கைது செய்து, ௫௮ ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அரவிந்தன் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், சீட்டாடியதாக தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us