sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'சமூக வலைதளத்தில் அவதுாறு பதிவு' பா.ஜ., மகளிரணி எஸ்.பி.,யிடம் மனு

/

'சமூக வலைதளத்தில் அவதுாறு பதிவு' பா.ஜ., மகளிரணி எஸ்.பி.,யிடம் மனு

'சமூக வலைதளத்தில் அவதுாறு பதிவு' பா.ஜ., மகளிரணி எஸ்.பி.,யிடம் மனு

'சமூக வலைதளத்தில் அவதுாறு பதிவு' பா.ஜ., மகளிரணி எஸ்.பி.,யிடம் மனு


ADDED : ஏப் 25, 2025 01:05 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

ஈரோடு வடக்கு பா.ஜ., மகளிரணி மாவட்ட தலைவர் ரதி தலைமையிலான பெண்கள், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் சில நாட்களுக்கு முன், 27 பேர் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இத்தருணத்தை அரசியலாக்கி, பிரிவினை வாதத்தை துாண்டும் வகையில், தி.க.வை சேர்ந்த சுந்தரவல்லி என்பவர், அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.

மத்திய அரசை களங்கப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத அரசியலை கையில் எடுத்துள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்டுள்ளார். இவரது பின்புலத்தை விசாரித்து இதற்கு பின்னால் இருப்பவர்கள் குறித்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us