sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்

/

மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்

மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்

மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்


ADDED : டிச 10, 2024 01:44 AM

Google News

ADDED : டிச 10, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சி ௨௬வது வார்டில்

கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்

ஈரோடு, டிச. 10-

ஈரோடு மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையத்தில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து அப்பகுதியில் உள்ள, ௧,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு, ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் வினியோகிக்கப்பட்ட நீர் கறுமை நிறத்தில் வந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முறையாக சுத்திகரிப்பு செய்யாததால், குடிநீர் கறுப்பு நிறத்தில் வந்துள்ளது. மக்களின் புகார் அடிப்படையில், நேற்று துாய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us