sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஐகோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் அந்தியூரில் வீடுகளில் ஏறிய கறுப்புக்கொடி

/

ஐகோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் அந்தியூரில் வீடுகளில் ஏறிய கறுப்புக்கொடி

ஐகோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் அந்தியூரில் வீடுகளில் ஏறிய கறுப்புக்கொடி

ஐகோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் அந்தியூரில் வீடுகளில் ஏறிய கறுப்புக்கொடி


ADDED : ஆக 20, 2025 01:18 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் அருகே பொய்யேரிக்கரை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் மயானத்துக்கு செல்லும் வழியில், தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்றுமாறு, பலகட்ட போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக மூன்றாண்டுக்கு முன், பிரச்னைக்குரிய பகுதியை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் இதுவரை அந்தியூர் வருவாய் துறையினர், அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமலும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் நேற்று கறுப்புக்கொடி கட்டியும், கைகளில் கொடிகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us