sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

/

மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ


ADDED : ஜூலை 11, 2024 04:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஈரோடு, எல்லப்பாளையம் பெரிய சேமூர், கொங்கு வேலன் நகரை சேர்ந்தவர் காசிநாதன், 24; கூலி தொழிலாளி.

இவர் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியை காதலித்து, கடந்தாண்டு ஜூலையில் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, காசிநாதன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us