sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 லட்சம் வாக்காளர்களுக்கு ஈரோட்டில் 'பூத் சிலிப்' வழங்கல்

/

2 லட்சம் வாக்காளர்களுக்கு ஈரோட்டில் 'பூத் சிலிப்' வழங்கல்

2 லட்சம் வாக்காளர்களுக்கு ஈரோட்டில் 'பூத் சிலிப்' வழங்கல்

2 லட்சம் வாக்காளர்களுக்கு ஈரோட்டில் 'பூத் சிலிப்' வழங்கல்


ADDED : பிப் 02, 2025 03:23 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 237 ஓட்டுச்சாவடிகளில் வரும், 5 ல், 2 லட்சத்து, 27,546 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் ஆணை யம் மூலம் 'பூத் சிலிப்' கடந்த, 26 முதல் வழங்கப்பட்டது.இது வரை, 2 லட்சத்து, 5,314 வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுவிட்டது. இது, 90.23 சதவீதமாகும். மீதமுள்ள, 22,232 வாக்காளர்கள் வீட்டில் ஆட்கள் இல்லை, வெளியூரில் வசிப்போர், முகவரி மாற்றம் செய்யாதவர்கள் போன்ற காரணத்தால் வழங்கப்

படவில்லை. இன்றும், நாளையும் இப்பணி தொடரும். மீதமுள்ள 'பூத் சிலிப்', அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடியில் வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வரும்போது கேட்டு பெற்று சென்று, ஓட்டளிக்கலாம்.






      Dinamalar
      Follow us