/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்
/
சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்
சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்
சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்
ADDED : நவ 26, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவி-லுக்கு செல்லும் மலைப்பாதை சாலை, 7.53 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் செப்., 18ம் தேதி- முதல், மலைப்பாதை வழியாக இரண்டு, நான்கு சக்கர வாக-னங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. படிக்கட்டு வழியாக மட்டுமே செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
அதேசமயம் கோவிலுக்கு சொந்தமான பஸ் மட்டும் இயக்கப்பட்டது. இந்நி-லையில் நாளை முதல் பஸ்சும் இயக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

