sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

/

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 05, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில் நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட இணைய தள முகவரி erode.nic.inல் உரிய படிவம், தகுதி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்து, 'மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6 வது தளம் - பழைய கட்டடம், ஈரோடு-1' என்ற

முகவரிக்கு வரும், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

தகவல் தொழில் நுட்ப பணியாளர் பணி, தகவல் தொழில் நுட்ப பணியாளர் - மிஷன் சக்தி திட்டப்பணிக்கு, 20,000 ரூபாய் ஊதியம். 35 வயதுக்கு உட்பட்ட கணினி, ஐ.டி., பாடப்பிரிவில் இளங்கலை படித்தவர் விண்ணப்பிக்கலாம்.

பல்நோக்கு உதவியாளர் பணிக்கு, 12,000 ரூபாய் ஊதியம். 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us