sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

/

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 12, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில், பச்சாபாளையம், பழையகோட்டை, ராசாத்தாவலசு, குட்டப்பாளையம், ஆரத்தொழுவு, கணபதிபாளையம், காங்கேயம்பாளையம், சம்பந்தம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கிராம உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

வரும் ஆக., 8ம் தேதி மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் காங்கேயம் வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது, 21; அதிகபட்ச வயது, 32 (பொது பிரிவினருக்கு), இதர பிரிவினருக்கு, 37 வயது. விண்ணப்பத்தை tiruppur nic.in/notice category/recruitment என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us