sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஐ.டி.ஐ.,களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

/

ஐ.டி.ஐ.,களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

ஐ.டி.ஐ.,களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

ஐ.டி.ஐ.,களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : அக் 24, 2024 03:14 AM

Google News

ADDED : அக் 24, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.,யில் பொறியியல் பாடப்பிரி-வுகள், இன்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ், தொழில் நுட்பத்துடன் புதிதாக துவங்கப்பட்ட தொழில் பிரிவுகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும், 30 வரை நடக்கிறது.

ஈரோடு மற்றும் கோபியில் பிட்டர், டர்னர் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலி-யாக உள்ள, 26 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. தரமான பயிற்சி, இலவச சீருடை, புத்தகம் உள்ளிட்டவை வழங்-கப்படும். எனவே, தகுதியான மாணவர்கள் வரும், 30க்குள் ஈரோடு அல்லது கோபி அரசு ஐ.டி.ஐ.,யை அணுகி, காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து படிக்கலாம்.






      Dinamalar
      Follow us