/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்
/
காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்
ADDED : செப் 24, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் :காங்கேயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காங்கேயம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில், கடனுதவி வழங்குவது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் இணையதள பதிவேற்றம் தொடர்பாக லோக் கல்யாண் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
அக்., 2ம் தேதி வரை, காலை, 10:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை புதிய நகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது. சாலையோர வியாபாரிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.