sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண்களுக்கு முகாம்

/

இளம்பெண்களுக்கு முகாம்

இளம்பெண்களுக்கு முகாம்

இளம்பெண்களுக்கு முகாம்


ADDED : நவ 25, 2024 02:24 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சமூக நலத்துறையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், முதலீட்டு பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தங்களின் முதலீட்டு பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பய-னாளி மற்றும் தாயின் புகைப்படம், ஒரு ரூபாய் வருவாய் அஞ்சல் வில்லையுடன் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்-டார வளர்ச்சி அலுவலகத்தில், சமூக நலத்துறை கள பணியாளர்-களை அணுக வேண்டும்.

இன்று பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் தினமாக அனுசரித்து இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த

பயனாளிகள் பயன்பெற, கலெக்டர் ராஜகோபால்

சுன்கரா கேட்டு கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us