ADDED : பிப் 20, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையில் வெள்ளோடு சாலை பெரியார் நகர், மயானம் அருகே கஞ்சா விற்ப-தாக கிடைத்த தகவலின்படி, சென்னிமலை போலீசார் சென்றனர்.
அங்கு நின்றிருந்த சென்னிமலை பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜிடம், 55; ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறி-முதல் செய்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

