sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா, சாராய வழக்கு; 20 பேருக்கு குண்டாஸ்

/

கஞ்சா, சாராய வழக்கு; 20 பேருக்கு குண்டாஸ்

கஞ்சா, சாராய வழக்கு; 20 பேருக்கு குண்டாஸ்

கஞ்சா, சாராய வழக்கு; 20 பேருக்கு குண்டாஸ்


ADDED : டிச 31, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு கஞ்சா, கள்ள சாராய வழக்குகளில் சிக்கிய, 20 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்-ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபியில் மது-விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு செயல்படுகிறது. இந்-தாண்டில் நேற்று வரை இவ்விரு ஸ்டேஷன்க-ளிலும் சாராயம், சாராய ஊறல் வைத்திருந்த-தாக, 10 வழக்குகள் பதிவு செய்து, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் ஐந்து பேர் குண்டாசில் சிறையில் அடைக்-கப்பட்டுள்ளனர். கஞ்சாவை பொறுத்தவரை ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில், 104 வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்துக்கடைகளில் டாஸ்மாக் மது விற்றதாக, 122 வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோபி மதுவிலக்கு போலீசில் கஞ்சா விற்றதாக, 34 வழக்கு; சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்-றதாக, 386 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கஞ்சா விற்றதாக, 15 பேர் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரி-வித்தனர்.






      Dinamalar
      Follow us