ADDED : ஜூன் 28, 2026 02:28 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: வெள்ளகோவில் போலீசார், தீர்த்தாம்பாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது கஞ்சா விற்பனைக்கு வைத்தி-ருந்த லிலித், 18, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். லிலித் யாரிடமிருந்து கஞ்சா பெற்றார் என்பது குறித்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
