sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலர் மீது கார் மோதல்: கடலை வியாபாரி சாவு

/

டூவீலர் மீது கார் மோதல்: கடலை வியாபாரி சாவு

டூவீலர் மீது கார் மோதல்: கடலை வியாபாரி சாவு

டூவீலர் மீது கார் மோதல்: கடலை வியாபாரி சாவு


ADDED : நவ 02, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அப்பியம்பட்டிதியை சேர்ந்தவர் சென்னிமலை, 50; நிலக்கடலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வியாபார விஷயமாக காங்கேயம் வந்தார். வேலை முடிந்து ஹோண்டா யூனிகான் பைக்கில் ஊர் திரும்பினார்.

காங்கேயம் - தாராபுரம் ரோடு குள்ளம்பாளையம் அருகே நள்-ளிரவு, 11:30 மணியளவில் சென்றபோது, எதிரே வந்த டொயோட்டா கார் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில் இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us