sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோ பிரிவில் 2 பேர் மீது வழக்கு

/

போக்சோ பிரிவில் 2 பேர் மீது வழக்கு

போக்சோ பிரிவில் 2 பேர் மீது வழக்கு

போக்சோ பிரிவில் 2 பேர் மீது வழக்கு


ADDED : செப் 23, 2024 04:13 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மரப்பாலம், மொய்தீன் வீதியை சேர்ந்த அகமது பாஷா மகன் அலாவுதீன் பாஷா, 18; ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார்.

சைல்டு லைன் மூலம் தகவல் அறிந்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர் இதேபோல் திருப்பூரை சேர்ந்த செல்வன் மகன் சஞ்சய், 21, பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். பவானி அனைத்து மகளிர் போலீசார், சஞ்சய் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us