sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு

/

அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு

அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு

அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு


ADDED : நவ 02, 2024 04:05 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்-முகம், 38; உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வாணவேடிக்கை பட்டாசு தயாரித்துள்ளார்.

இதுகுறித்து பட்டகாரன்பாளையம் வி.ஏ.ஓ., புவனேஸ்வரி, பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்-தனர். சண்முகம் மீது ஏற்கனவே பெருந்துறை மற்றும் திங்களூர் போலீசில், வெடிமருந்து தொடர்பான வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us