/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு
/
மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு
ADDED : பிப் 21, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை:புதிய
திராவிட கழகம் கொங்கு நாட்டு வேட்டுவகவுண்டர் ஐந்தாவது மாநில
மாநாடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே கடந்த, 18ம் தேதி நடந்தது.
மாநாட்டுக்கு
வந்த 4 டூவீலர்கள், 6 நான்கு இருசக்கர வாகனங்கள், 3 டிராக்டர் என, 15
வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றியும், அதிக ஒலியில் ஹாரன்களை
எழுப்பிக் கொண்டும், மக்களுக்கு இடையூறு செய்ததாக, பெருந்துறை
போலீசார், 15 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

