sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிலை அகற்றத்தில் 22 பேர் மீது வழக்கு

/

சிலை அகற்றத்தில் 22 பேர் மீது வழக்கு

சிலை அகற்றத்தில் 22 பேர் மீது வழக்கு

சிலை அகற்றத்தில் 22 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 06, 2026 04:19 AM

Google News

ADDED : பிப் 06, 2026 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை முன் விநாயகர் கோவிலில் இருந்த சிலையை, எம்.எல்.ஏ., அலுவலக காம்பவுண்ட் சுவர் அருகே நேற்று முன்தினம் பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர்.

நகராட்சி இடத்தில் வைத்ததாக கூறி, பணியாளர்கள் சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்படி, ஊழியர்களை அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துதல் உள்பட ஐந்து பிரிவுகளில், ஐந்து பெண்கள் உட்பட, 22 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க., நகர செயலாளர், இந்து முன்னணி நிர்வாகிகளும் அடங்குவர்.






      Dinamalar
      Follow us