/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு திருமணம் 7 பேர் மீது வழக்கு
/
சிறுமிக்கு திருமணம் 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பெருந்துறையை சேர்ந்த, 16 வயது சிறுமியை, கோவை மாவட்டம் அன்னுார், ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முகமது ஆசிர், 21, திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்தினர், பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, முகமது ஆசிர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அவரின் பெற்றோர் உள்ளிட்ட ஆறு பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.