sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விடுமுறை தினத்தில் பணி 85 நிறுவனங்கள் மீது வழக்கு

/

விடுமுறை தினத்தில் பணி 85 நிறுவனங்கள் மீது வழக்கு

விடுமுறை தினத்தில் பணி 85 நிறுவனங்கள் மீது வழக்கு

விடுமுறை தினத்தில் பணி 85 நிறுவனங்கள் மீது வழக்கு


ADDED : அக் 03, 2025 01:22 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று, விடுமுறை அளிக்காத நிறுவனங்களில், ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

மொத்தம், 51 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 41 கடை, நிறுவனங்களிலும், 48 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 39 நிறுவனங்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நடந்த ஆய்வில், ஐந்து என, 106 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 85 நிறுவனங்களில் குறைபாடு கண்டறியப்பட்டு, நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us