sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடியரசு தின லீவு தராத நிறுவனங்கள் மீது வழக்கு

/

குடியரசு தின லீவு தராத நிறுவனங்கள் மீது வழக்கு

குடியரசு தின லீவு தராத நிறுவனங்கள் மீது வழக்கு

குடியரசு தின லீவு தராத நிறுவனங்கள் மீது வழக்கு


ADDED : ஜன 27, 2025 02:31 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: குடியரசு தினமான நேற்று, ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்கள், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி பகுதிகளில், 105 கடை, உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில், 90 நிறுவ-னங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. 90 நிறுவன உரிமையாளர் மீது, தொழிலாளர் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us