sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளுக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தை மீது வழக்கு

/

மகளுக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தை மீது வழக்கு

மகளுக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தை மீது வழக்கு

மகளுக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தை மீது வழக்கு


ADDED : டிச 08, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை அருகே சரவண நல்லுாரை சேர்ந்த பெண், கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து, 33 வயது ஆண் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவ-ருக்கு பிறந்த, 16 வயது மகளுடன் (பிளஸ் ௧ மாணவி) வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வங்கி கடன் விஷயமாக அவர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டுக்கு வந்த கணவர், தனியாக இருந்த வளர்ப்பு மகளிடம் அத்துமீறி நடந்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து தாய்க்கு மொபைலில் மாணவி தகவல் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு, சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வளர்ப்பு தந்தை மீது, போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்-பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us