sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரதட்சணை புகாரில் கணவன் மீது வழக்கு

/

வரதட்சணை புகாரில் கணவன் மீது வழக்கு

வரதட்சணை புகாரில் கணவன் மீது வழக்கு

வரதட்சணை புகாரில் கணவன் மீது வழக்கு


ADDED : ஜூலை 22, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு, ரோஜா நகரை சேர்ந்தவர் சிவசந்திர பாலன், 30; பெருந்துறை தனியார் நிறுவன ஊழியர். ஐந்தாண்டுகளுக்கு முன் மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த வினோதினி, 23, என்பவரை, வரதட்சணை வேண்டாம் என்று கூறி திருமணம் செய்துள்ளார்.

ஆனாலும் வினோதினியின் பெற்றோர், ஐந்து பவுன் நகை போட்டுள்ளனர். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, 10 பவுன் நகை வரதட்சணையாக வாங்கி வருமாறு, சிவசந்திரபாலன் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசில், வினோதினி அளித்த புகாரின்படி, சிவசந்திரபாலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us