sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராவல் மண் கடத்திய லாரி ஓனர் மீது வழக்கு

/

கிராவல் மண் கடத்திய லாரி ஓனர் மீது வழக்கு

கிராவல் மண் கடத்திய லாரி ஓனர் மீது வழக்கு

கிராவல் மண் கடத்திய லாரி ஓனர் மீது வழக்கு


ADDED : ஆக 29, 2025 01:35 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், :காங்கேயத்தை அடுத்த நால்ரோட்டை சேர்ந்தவர் ரவி, 45; டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பரஞ்சேர்வழி கிராமம், பள்ளக்காட்டுப்புதுாரில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக, காங்க்யேம் போலீசாருக்கு தகவல் சென்றது

. போலீசார் அங்கு சென்றபோது, 4 யூனிட் கிராவல் மண்ணுடன் தப்ப முயன்ற லாரியை மடக்கினர். லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிந்த போலீசார், தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us