ADDED : ஆக 25, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த சடையபாளையத்தை சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர், 80; இவரின் மகன்கள் பாலசுப்பிரமணி, 60, நாச்சி-முத்து, 57, மகுடேஸ்வரன், 55; இரண்டாவது மகன் நாச்சிமுத்து வீட்டுக்கு காளியப்ப கவுண்டர் நேற்று மதியம் சென்றார்.
அங்கு வந்த மூத்த மகன் பாலசுப்பிரமணி, திடீரென அரிவாளால் வெட்டியதில், காளியப்ப கவுண்டரின் கால்களில் காயம் ஏற்பட்-டது. அவர் புகாரின்படி குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

