sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மது போதையில் போலீசாரை சாடிய இருவர் மீது வழக்கு

/

மது போதையில் போலீசாரை சாடிய இருவர் மீது வழக்கு

மது போதையில் போலீசாரை சாடிய இருவர் மீது வழக்கு

மது போதையில் போலீசாரை சாடிய இருவர் மீது வழக்கு


ADDED : ஜன 16, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: மது போதையில், போலீசாரை தரக்குறைவாக பேசிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆப்பக்கூடல் போலீசார், நேற்று முன்தினம் இரவு அத்தாணி, கைகாட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்டம், சீதாராம்பாளையத்தை சேர்ந்த, குப்புசாமி, 42, குமார், 33, என தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும், மது போதையில் இருந்ததும், அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us