sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு

/

பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு

பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு

பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு


ADDED : மே 11, 2025 01:17 AM

Google News

ADDED : மே 11, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர், நாம் தமிழர் கட்சி சார்பில், கோவையில் நடக்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக, நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். பேரூராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் வைத்துள்ளனர். இதனால் பேரூராட்சி ஊழியர்கள் பேனரை அகற்றினர். இதையறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கவேல், கருப்புசாமி, கந்தசாமி, முத்துக்குமாரசாமி ஆகியோர், பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை எடுத்து வந்த, நேற்று மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.

இதுகுறித்து நம்பியூர் போலீசில், பேரூராட்சி சார்பில் புகார் தரப்பட்டது. போலீசார் சென்று பேனரை அகற்றியபோது, நா.த.க., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நான்கு பேர் மீதும்,

நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us