sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு

/

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : பிப் 12, 2026 04:35 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மறியல் செய்த, 770 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவி சாவித்ரி தலைமையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலு-வலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் மறியலில் ஈடுபட்ட, 194 பேர் கைது செய்யப்பட்டனர். சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.* தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், கனி

ராவுத்தர் குளம் பிரிவில் மாவட்ட தலைவர் குருநாதன் தலை-மையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, 107 பேர் மீதும் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

* வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுரி சங்கர் தலைமையில் மறி-யலில் ஈடுபட்ட வருவாய் துறையினர், 344 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.

* தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் மறியலில் ஈடுபட்ட, 125 பேர் கைதாகினர். அவர்கள் மீது சூரம்-பட்டி போலீசார்

வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us