sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

/

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்


ADDED : பிப் 12, 2026 04:35 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர், திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக கல்லுாரி வளாகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவுரையாளர்களுக்கு, 12 மாதம் சம்பளம் வழங்க வேண்டும், யு.ஜி.சி., நிர்ணயத்த ரூ.57,700- ஊதி-யத்தை வழங்க வேண்டும். பி.எப்., காப்பீடு வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்-பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று இரண்டாவது நாளாக தொடர் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us