sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்

/

வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்

வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்

வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்


ADDED : ஜூலை 21, 2025 04:27 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் பழமை வாய்ந்த ஓடையான பிச்சைக்கரான் ஓடை, மாநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஓடை கழிவுநீர் கால்வா-யாக மாறி பல காலமாகி விட்டது. ஓடை வழியாக அடித்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு, வைராபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தேங்கி தற்-போது குட்டை போல் காட்சியளிக்கின்றன. இதனால் துர்நாற்றம்

வீசுகிறது.

இதேபோல் சாயக்கழிவுநீரும் அவ்வப்போது பிச்சைக்காரன் ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் வைராபா-ளையத்தில் காவிரி ஆறு சாக்கடையாகவே மாறி விட்டது.






      Dinamalar
      Follow us