sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயான பாதை ஆக்கிரமிப்பு அளவீட்டு பணியால் பரபரப்பு

/

மயான பாதை ஆக்கிரமிப்பு அளவீட்டு பணியால் பரபரப்பு

மயான பாதை ஆக்கிரமிப்பு அளவீட்டு பணியால் பரபரப்பு

மயான பாதை ஆக்கிரமிப்பு அளவீட்டு பணியால் பரபரப்பு


ADDED : நவ 04, 2025 02:10 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் அருகே பொய்யேரிக்கரையில், மயான பாதை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தனிநபருக்கு வருவாய் துறை சாதகமாக நடப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் பிரச்னைக்குரிய பகுதியை நேற்று அளந்து எல்லை நிர்ணியிக்க, அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் வருவாய் துறையினர் சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். டிஜிட்டல் அளவீடு கருவி மூலம் அளந்து முடித்தனர். மாலைக்குள் எல்லைக்கல் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வரைபடம் தயார் செய்தபின், எல்லை நிர்ணயம் செய்யப்படும் எனக்கூறி வருவாய் துறையினர் சென்றனர். இதனால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.






      Dinamalar
      Follow us