sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயத்தில் சாரல் மழை

/

காங்கேயத்தில் சாரல் மழை

காங்கேயத்தில் சாரல் மழை

காங்கேயத்தில் சாரல் மழை


ADDED : டிச 14, 2024 03:08 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், படியூர், ஊதியூர், நத்தக்காடையூர், முத்துார், வெள்-ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதலே சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.

இதனால் தேங்காய் உலர் களங்களில் பணி முற்றிலும் பாதிக்-கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தேங்காய் வெட்டும் பணியும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்-கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர். ஏற்கனவே உலர்த்துவதற்காக களங்களில் பரப்பப்பட்ட தேங்காய் பருப்பு, தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டது. கட்-டட தொழிலாளர், விவசாய பணியில் ஈடுபடுவோரும் தொடர் மழையால் வேலை வாய்ப்பை இழந்தனர்.

மழையால் பணிகளை செய்ய முடியாமல் வீடுகளில் முடங்-கினர். மக்கள் நடமாட்டம், டூவீலர்களும் அதிகளவில் இயங்கா-ததால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தது.






      Dinamalar
      Follow us