sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செல்லியாண்டி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவியேற்பு

/

செல்லியாண்டி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவியேற்பு

செல்லியாண்டி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவியேற்பு

செல்லியாண்டி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவியேற்பு


ADDED : பிப் 18, 2026 07:16 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில், அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.

சங்கமேஸ்வரர் கோவில் தக்கார் உதவி ஆணையாளர் அருள் குமார் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அறங்காவலர் குழுவிற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் தேர்ந்து எடுத்து அனுப்பினார். அதில் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கைலாசம் என்பவர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். போட்டியிட்ட மற்ற நான்கு பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us