sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறைக்கு முதல்வர் வருகை; பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்

/

பெருந்துறைக்கு முதல்வர் வருகை; பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்

பெருந்துறைக்கு முதல்வர் வருகை; பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்

பெருந்துறைக்கு முதல்வர் வருகை; பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்


ADDED : மே 31, 2025 06:25 AM

Google News

ADDED : மே 31, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறையில் ஜூன், ௧௧ல் வேளாண் கண்காட்சி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசுகிறார். இதற்காக விஜயமங்கலம் டோல்கேட் அருகில் விழா மேடை, பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதில் அமைச்சர் முத்துசாமி, கிழக்கு எம்.எல்.ஏ. சந்திரகுமார், மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வெங்கடாசலம், பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சாமி, சின்னசாமி, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், அகரம் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us