sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்

/

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்


ADDED : ஜூன் 13, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,

ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குமாரவலசு, கவுண்டிச்சிபாளையம், கூரப்பாளையம், பிச்சாண்டம்பாளையம், கதிரம்பட்டி பஞ்.,களில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

நடந்தது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து பேசினார்.

ம்மாவட்டத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட, 10 முகாம்களில் மக்களிடம், 2,356 கோரிக்கை மனு பெறப்பட்டு, 870 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. முழு தகவல் அளிக்காததால், 935 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 551 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

அதேபோல தற்போது பெறப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us