/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை இல்லாத ஏக்கம் வாட்ச்மேன் தற்கொலை
/
குழந்தை இல்லாத ஏக்கம் வாட்ச்மேன் தற்கொலை
ADDED : நவ 19, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் நந்தகுமார், 48; திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், மூன்று மாதமாக தங்கி தனியார் நிறுனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். இவரது மனைவி நித்யா, 44; திருமணமாகி, 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் நந்தகுமார் மன உளைச்சலில் இருந்தார்.
நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். சக தொழிலாளர்கள் புகாரின்படி சென்ற காங்கேயம் போலீசார் உடலை மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

