sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓவிய போட்டியில் குழந்தைகள் ஆர்வம்

/

ஓவிய போட்டியில் குழந்தைகள் ஆர்வம்

ஓவிய போட்டியில் குழந்தைகள் ஆர்வம்

ஓவிய போட்டியில் குழந்தைகள் ஆர்வம்


ADDED : நவ 21, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலை பள்ளி, கொங்கு சிறப்பு பள்ளி, அரிமா சிறப்பு பள்ளி, கோகுலம் சிறப்பு பள்ளி, உதயம் சிறப்பு பள்ளி, அன்பு சிறப்பு பள்ளியில் படிக்கும், 81 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச.,3ல் பரிசு வழங்கப்படும். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us