sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிப்காட் தொழிலாளி சிறையில் அடைப்பு

/

சிப்காட் தொழிலாளி சிறையில் அடைப்பு

சிப்காட் தொழிலாளி சிறையில் அடைப்பு

சிப்காட் தொழிலாளி சிறையில் அடைப்பு


ADDED : ஏப் 07, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி, கோவில்பாளையம், காடப்ப நல்லுாரை சேர்ந்தவர் தனபால், 24; பெருந்துறை சிப்காட் நிறுவன ஊழியர். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழகினார். அவரது பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறு-மியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், தனபால் மீது போக்-சோவில் வழக்குப்பதிந்தனர். அவரை கைது செய்து நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us