sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியை தனியார் மயமாக்க சி.ஐ.டி.யு., எதிர்ப்பு

/

துாய்மை பணியை தனியார் மயமாக்க சி.ஐ.டி.யு., எதிர்ப்பு

துாய்மை பணியை தனியார் மயமாக்க சி.ஐ.டி.யு., எதிர்ப்பு

துாய்மை பணியை தனியார் மயமாக்க சி.ஐ.டி.யு., எதிர்ப்பு


ADDED : செப் 01, 2025 01:44 AM

Google News

ADDED : செப் 01, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., 12வது மாநாடு, ஈரோட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாநில துணை தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஆதரிக்கிறது. அரசு இவர்களை அழைத்து பேச வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். துாய்மை பணி உள்ளிட்ட இதர நிரந்தர பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us